நாளைய பாராளுமன்ற அமர்வையும் புறக்கணிக்கிறது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
நாளைய பாராளுமன்ற அமர்வை புறக்கணிக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனைக் கூறியுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தனது சொந்த விருப்பப்படி நிகழ்ச்சி நிரலை தயாரித்து சபாநாயகர் பாராளுமன்றத்தைக் கூட்டுவதாக தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.
அதேவேளை நேற்றைய மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பானது, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் பதவிக்கான தடையல்ல என்றும், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் பணிகளுக்கான தடையே என்றும் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.
அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனைக் கூறியுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தனது சொந்த விருப்பப்படி நிகழ்ச்சி நிரலை தயாரித்து சபாநாயகர் பாராளுமன்றத்தைக் கூட்டுவதாக தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.
அதேவேளை நேற்றைய மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பானது, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் பதவிக்கான தடையல்ல என்றும், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் பணிகளுக்கான தடையே என்றும் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.
நாளைய பாராளுமன்ற அமர்வையும் புறக்கணிக்கிறது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
Reviewed by Vanni Express News
on
12/04/2018 05:08:00 PM
Rating:
