அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசம் கொரோனா தொற்று காரணமாக அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு மேலும் பலருக்கு தொற்று இருப்பது உறுதியாகியதை அடுத்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
குறித்த பிரதேசத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
COMMENTS