2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகளின்படி, கொழும்பு ஸாஹிறா கல்லூரி மாணவன் மொஹமட் பர்சான் மொஹமட் அம்மார், சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இதில் 3 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
COMMENTS