இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 657 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 9537 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.
மேலும், 36 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 9537 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.
மேலும், 36 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
COMMENTS