இலங்கையில் மேலும் 171 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் கொரோனா நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் எண்ணிக்கை 459 பேர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 17,436 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த அனைவரும் கொரோனா நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் எண்ணிக்கை 459 பேர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 17,436 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.
COMMENTS