நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 198 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர் .
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 921 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 921 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
COMMENTS