இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 350 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24882ஆக அதிகரித்துள்ளது.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24882ஆக அதிகரித்துள்ளது.
COMMENTS