மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் கொரோன தொற்று மரணம் ஒன்று பதிவாகி உள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 5 வது மரணமாக இது பதிவாகி உள்ளதுடன், காத்தான்குடி 6 ஐ சேர்ந்த 62 வயதுடைய சிறுநீரக நோயாளியான ஆண் ஒருவரே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.
COMMENTS