இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது.
01 - கல்கிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது.
01 - கல்கிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும்.
02 - காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய ஆண் ஒருவரும்.
03 - வெல்ம்ப்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 76 வயது ஆண் ஒருவரும்.
COMMENTS