ஹம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் பாலர் பாடசாலை மாணவி ஒருவர், அவருடைய தாயார் மற்றும் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த பாலர் பாடசாலையின் 33 மாணவர்கள் மற்றும் 37 குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் தனிமைப்படுத்திக் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
COMMENTS