நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க பேச்சு நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
லிட்ரோ மற்றும் லாப்ஸ் ஆகிய நிறுவனங்கள் இதற்கான கோரிக்கையை வர்த்தக அமைச்சிடம் சமர்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 12.5 எடைகொண்ட சிலிண்டரின் விலை 1900 ரூபா வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தற்சமயம் சந்தையில் லிட்டோ காஸ் 1540 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
COMMENTS