கண்டி − பேராதனை பகுதியில் 4 மாத குழந்தையொன்று கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தைக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில், குழந்தைக்கு கொவிட் தொற்றிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்டி − நுகவெல பகுதியைச் சேர்ந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
COMMENTS